அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

ஆசையின்மை எப்போ வரும்..?

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

துறவறவியல் » அவா அறுத்தல்»
 குறள் : 364

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்.

‣தூய்மை – சுத்தமான |
வாய்மை – உண்மை, நீதி | அவாவின்மை – ஆசையில்லாத.

திரண்டக்கருத்து:

ஆசையில்லாத தன்மையே தூய்மை ஆகும்! அந்த நிலையை அடைவதற்கு உண்மையை (மெய்ப்பொருளை) விரும்ப வேண்டும்!

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *