அரசியல் » தெரிந்து செயல்வகை » குறள் : 467
எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
‣எண்ணுதல் – யோசித்தல் நினைத்தல் | துணிவு – தைரியம் | கருமம் – கன்மம் (கர்மா), வினை, செயல் | இழுக்கு – அவமானம்
‣திரண்டகருத்து :
என்னக் கருமமா இருந்தாலும் அதை நல்லா யோசிச்ச பிறகு தைரியமா தொடங்க வேண்டும்!
தொடங்கி பிறகு பாதில வந்து, என்ன கருமம் டா இதுனு யோசிக்கக் கூடாது! அப்படி யோசிச்சா அது இழுக்கு (அசிங்கம்) ஆகும்!