அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

எந்த செயல் செய்றதுக்கு முன்னாடியும் இதப்பாரு!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

அரசியல் » வினைசெயல்வகை » குறள் : 671

சூழ்ச்சி, முடிவு, துணிவு எய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

‣சூழ்ச்சி – ஆராய்தல் | துணிவு – தைரியம் | எய்தல் – பெறுதல், அடைதல் | தீது – தீமை.

‣திரண்டகருத்து :

ஒரு செயலை செய்ய வேண்டும் என்று ஆன்மாவில் இருந்து ஒரு உணர்வு தோற்றினால், அந்த செயலை பின்வாங்காது தைரியமாக செய்ய வேண்டும்! அப்படி செய்தால் அந்த செயலின் முயற்சிக்கு உயரிய பலன் இருக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *