அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

அட! தைரியமா செய் பா!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

அரசியல் » இடனறிதல் » குறள் : 494

எண்ணியார் எண்ணம் இழப்பர்; இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.

‣எண்ணியார் – எதிரி |துன்னியார்– அடைபவர், எய்துபவர்.

திரண்டகருத்து :

சரியான காலத்தையும், இடத்தையும் அறிந்து துணிந்து ஒரு செயலில் நீ ஈடுப்பட்டால்; உன்னை பற்றின மற்றவர்களின் பார்வைக்கோணம் மாறும்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *