அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

இயமம் – நியமம்! Do’s and Don’ts in Spirituality

DISCIPLINES FOR SPIRITUAL PEOPLES

  • மனத்தால் செய்யும் குற்றங்கள் :
  1. மனத்தாலும் வெறுப்பு, கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை,
    முதலிய குற்றங்களை செய்யாது தவிர்த்தல் வேண்டும்!
  2. பெருந்துயர், பெருநினைப்பு (Overthinking) செய்யாதிருத்தல்!
  3. மாயை விடயங்களை மெய்மறந்து பார்த்தல்/கேட்டல் ஆகாது!
  4.  பிறர் குற்றம் விசாரித்தல் கூடாது!
  5. பயம், அகங்காரம், டம்பம், பேராசை, உலோபம், கோபம்,மோகம்,மதம்
    இவை முதலிய கரண குற்றங்கள் அடையாத இருத்தல் வேண்டும்!
  • உடலால் செய்யும் குற்றங்கள் :
  1. உரத்து பேசுதல்/இசை பாடுதல்,
  2. வேகமாக நடத்தல்,
  3. ஓடி நடத்தல்,
  4. வழக்கிடல், கடுஞ்சொல் பயன்படுத்துதல், சண்டையிடல் கூடாது.
  5. துர்கந்த – நற்கந்த (smell) முகர்தல் கூடாது!
  6. பெருஞ்சிரிப்பு (Unconscious Laughing) செய்தல்,
  7. அதிக சுவை விரும்பல், அதிக உணவு உண்ணல், பெருந்தூக்கம், வீண் சொல்,
    தேவையில்லாத விஷயங்களில் பெருமுயற்சி செய்தல்,
  8. மலம் மடக்கல், ஜலம் அடக்கல், தாகம் அடக்கல், சயனவுணர்ச்சி போன்றவைகள்
    உடலால் செய்யப்படும் குற்றங்கள் ஆகும்
  9. பொய் சொல்லாதிருத்தல்!
  1. சதாகாலமும் புருவமத்தியில் ஆண்டவரை நினைத்து மகாமந்திரம் கூறுதல்!
  2. பயம் பூஜ்ஜியமாக்க முயற்சி செய்தல் வேண்டும்!
  3. எப்போதும் மனம் உற்சாகத்துடன் இருக்க செய்தல்!
  4. பெருங்குணம் பற்றல்!
  5. தெய்வம் பாராய்தல்!
  6. உயிருக்கு இறங்கல்!
  7. பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்!
  8. ஆண்டவரை எண்ணி பாடிப்பணிதல்,
  9. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாக செலவாகாமல் ஜாக்கிரதை உடன் செயலாற்ற வேண்டும்!
  10. சத்விச்சாரம் செய்தல் மற்றும் கேட்டல்!!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜