அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

மனம் ⇄ வினை இரண்டையும் கடக்க ஒரே வழி 🙏🏻

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய
அடியார்க்கு உன் அணியார் பாதம் கொடுத்தி,
அதுவும் அரிது என்றால் திணியார் மூங்கில் அனையேன்
வினையைப் பொடி ஆக்கித் தணியார் பாதம்
வந்து ஒல்லை தாராய், பொய்தீர் மெய்யனே!

சொற்பொருள் விளக்கம் :
பிணி – குணப்படுத்த இயலாத நோய்
அணியார் பாதம் – அழகிய பாதம்
தணியார் பாதம் – குளிர்ச்சி பொருந்திய பாதம்
அரிது – மிகவும் அரிதானது (Precious)
அனைய – அதற்கு ஒப்பாக
ஒல்லை – விரைந்து, வேகமாக

[sharethis-reaction-buttons]